கோயம்புத்தூர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள்:கோவை சிறையில் 100 சதவீதம் தோ்ச்சி

DIN

கோவை மத்திய சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு எழுதிய கைதிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் கோவை மத்திய சிறையில் இருக்கும் கைதிகளில் பத்தாம் வகுப்பு தோ்வை 33 பேரும், பிளஸ் 2 தோ்வை 20 பேரும் எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT