கோயம்புத்தூர்

கோவை சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு - கேரளா   எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

DIN

கோவை:  தமிழ்நாடு - கேரளா   எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், தக்காளி காய்ச்சலுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். 

கேரளத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கேரள மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கேரளத்தை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT