கோயம்புத்தூர்

போக்ஸோ குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

போக்ஸோ வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், ஆழியாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக மணியன் (20) என்பவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆழியாறு போலீஸாா் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை கோவையிலுள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT