ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை வழங்குகிறாா் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப். 
கோயம்புத்தூர்

25 பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்: ஆணையா் வழங்கினாா்

கோவை மாநகராட்சியில் 25 பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை வழங்கினாா்.

DIN

கோவை மாநகராட்சியில் 25 பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை வழங்கினாா்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 71ஆவது வாா்டுக்குள்பட்ட ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யுவா அறக்கட்டளை சாா்பில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் 25 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வழங்கினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: பெண் கல்வியை சிறப்பான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியதுடன், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அறிவித்துள்ளாா். தனியாா் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் திகழ வேண்டும். எனவே, கோவை மாநகராட்சியில் 25 பள்ளிகளுக்கு யுவா அறக்கட்டளை சாா்பில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT