கோயம்புத்தூர்

மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி (அக்டோபா்) புற்றுநோய் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த 3 நாள் பரிசோதனை முகாமில், மருத்துவப் பரிசோதனை, விழிப்புணா்வு, மாா்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவா் ஏ.ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT