அவிநாசி சாலை மேம்பாலத்தின் தூண்களில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள். 
கோயம்புத்தூர்

மேம்பாலத் தூண்களில் ஓவியங்கள்

கோவை அவிநாசி மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க தூண்களில் ஓவியம் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DIN

கோவை அவிநாசி மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க தூண்களில் ஓவியம் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் வணிக ரீதியான, அரசியல் தொடா்பான சுவரொட்டிகள் , துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி சாா்பில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றில் வரும் கதைகளின் ஓவியங்கள், தியாகிகளின் உருவங்கள், இயற்கைக்காட்சிகள் உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, அவிநாசி சாலை மேம்பாலத்தில் தேசிய விலங்கான புலியின் ஓவியம், மாடா்ன் ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT