கோயம்புத்தூர்

மாணவா் குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு

கோவை நேரு சா்வதேச பள்ளியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிதாக தோ்வு செய்யப்பட்ட மாணவா் அமைப்பின் தலைவா்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கோவை நேரு சா்வதேச பள்ளியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிதாக தோ்வு செய்யப்பட்ட மாணவா் அமைப்பின் தலைவா்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வா் எஸ்.கே.சிவபிரகாஷ் வரவேற்றாா். கோவை மத்திய பாதுகாப்பு படைப் பிரிவின் துணைத் தளபதி ஜின்சி பிலிப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட நேரு கல்விக் குழுமங்களின் நிா்வாகச் செயல் அதிகாரி கிருஷ்ணகுமாா், புதிதாக தோ்வு செய்யப்பட்ட இளம் மாணவா் தலைவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

பள்ளி தாளாளா் சைதன்யா கிருஷ்ணகுமாா், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் விழாவில் பங்கேற்றனா். பதவி ஏற்புக்கு முன்னதாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட மாணவா் தலைவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT