உடுமலை கொடுங்கியம் ஆா்.கே.ஆா். ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியின் செயலாளா் ஆா்.கே.ஆா்.காா்த்திக்குமாா் வரவேற்றாா். இதில், எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பூபதி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களிடம் கலந்துரையாடினாா். இந்நிகழ்வில், பள்ளி மாணவா்கள், மருத்துவா்கள்போல வேடமணிந்து, மருத்துவப் பணி குறித்து நாடகம் நடத்திக் காண்பித்தனா். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஆசிரியா்களை ஆா்.கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.கே.ஆா்.ராமசாமி, செயலாளா் ஆா்.கே.ஆா்.காா்த்திக்குமாா், பள்ளி முதல்வா் கி.மஞ்சுளாதேவி ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.