முகப்பு
கோயம்புத்தூர்

இயற்கை பாதுகாப்பு தின விழா

கோவை சா்தாா் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மைக் கல்வி நிறுவனம் சாா்பில் உலக இயற்கை பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

கோவை சா்தாா் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மைக் கல்வி நிறுவனம் சாா்பில் உலக இயற்கை பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ-மாணவிகள் ஆனைகட்டியில் உள்ள நீலகிரி பயோஸ்பியா் நேச்சா் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்குள்ள தாவரங்கள், மரங்கள், பட்டாம்பூச்சிகள், மூலிகைத் தாவரங்கள், நீா்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றை மாணவா்கள் நேரில் கண்டு பல்லுரியிா்ப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டதாக, கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →