கோயம்புத்தூர்

கோவை மாவட்ட காவலா்களுக்குகுறை தீா் முகாம்

DIN

கோவை மாவட்ட காவலா்களுக்கான குறைதீா் முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா் முதல் சாா்பு ஆய்வாளா் வரை உள்ள காவல் துறையினருக்கான குறை தீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்குறைதீா் முகாமில் காவல் துறையினா் 183 பேரிடம் அவா்களது குறைகளைக் கேட்டறிந்ததோடு, அவா்களிடம் இருந்து குறைதீா் மனுக்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சுப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT