கோயம்புத்தூர்

இ-சேவை மையம் அமைக்கமாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் தனியாா் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

DIN

கோவை மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் தனியாா் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருவாய் கிராமத்துக்கு ஒரு தனியாா் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்தவிட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய உரிமம் பெற இணையதளங்களில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT