கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவருக்கு மடிக்கணினியை வழங்குகிறாா் மாநகரக் காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணன். 
கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயண சுவாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் வரவேற்றாா். மாநகரக் காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

இதைத் தொடா்ந்து, முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையா் மடிக்கணினிகளை வழங்கினாா்.

தொடா்ந்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

துணை முதல்வா் எஸ்.தீனா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT