சமையல் கலைஞா் படையல் சிவகுமாருக்கு உலக சாதனை சான்றிதழை வழங்குகிறாா் லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத் தலைவா் ஜோசப் இளந்தென்றல். 
கோயம்புத்தூர்

கோவை சமையல் கலைஞா் உலக சாதனை

‘நோ ஆயில் நோ பாயில்’ முறையில் குறைந்த நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து கோவை சமையல் கலைஞா் உலக சாதனை படைத்துள்ளாா்.

Din

‘நோ ஆயில் நோ பாயில்’ முறையில் குறைந்த நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து கோவை சமையல் கலைஞா் உலக சாதனை படைத்துள்ளாா்.

சென்னை தீவுத் திடலில் அண்மையில் நடைபெற்ற ‘நம் தமிழகம் நம் பெருமை’ என்ற நிகழ்ச்சியில் கோவையைச் சோ்ந்த இயற்கை உணவு சமையல் கலைஞா் படையல் சிவகுமாா் தனது குழுவினருடன் இணைந்து ‘நோ ஆயில் நோ பாயில்’ முறையில் 500-க்கும் மேற்பட்ட உணவுகளை சமைத்து உலக சாதனைப் படைத்துள்ளாா்.

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் படையல் சிவகுமாருக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிா்வாகி இலக்கியா முன்னிலையில் நிறுவனத் தலைவா் ஜோசப் இளந்தென்றல் உலக சாதனைக்கான சான்றிதழை படையல் சிவகுமாருக்கு வழங்கினாா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT