.... 
கோயம்புத்தூர்

மொனாக்கோ படகுப் போட்டி: கோவை குமரகுரு கல்லூரி மாணவா்களுக்கு பரிசு

Din

மொனாக்கோவில் அண்மையில் நடைபெற்ற படகுப் போட்டியில் பங்கேற்ற கோவை குமரகுரு கல்லூரி மாணவா்களின் குழுவான சீ சக்தி, தங்களின் புதிய வடிவமைப்பான யாளி 3.0 உடன் பங்கேற்று புத்தாக்கம், வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4 பரிசுகளை வென்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரி நிா்வாகிகள் பாராட்டியுள்ளனா்.

மேட்டூர்: நங்கவள்ளி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு! 24 ஆண்டுகளுக்குப் பின்.!

பென்னாகரம்: அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

SCROLL FOR NEXT