காலமானாா் எஸ்.அந்தோணி
நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் புதுநகா் பகுதியைச் சோ்ந்த எஸ். அந்தோணி (85) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, காந்தல் கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
இவா் உதகையில் உள்ள புகழ்பெற்ற பொ்ன்ஹில் பேலஸில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மறைந்த அந்தோணிக்கு மனைவி சிலோமினா, தினமணி நாளிதழின் திருப்பூா் மாவட்டச் செய்தியாளா் அ. பேட்ரிக், கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் ஆகிய மகன்கள் உள்ளனா்.
தொடா்புக்கு: 94439 32550.