ஈரோடு

கோபியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி பேசினார்.  
மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.ஆர்.செல்வராஜ், ஜே.முருகேசன், மாவட்ட பொதுச் செயலர் தா.ந.சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேபி நகரச் செயலர் ஸ்ரீதரன் வரவேற்றார்.
கோபி, சத்தியமங்கலம், பவானி, நம்பியூர், அந்தியூர், பர்கூர், டி.என்.பாளையம், கவுந்தப்பாடி, அத்தாணி, அம்மாப்பேட்டை, புளியம்பட்டி, பவானிசாகர், திங்களூர், பவானி மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT