ஈரோடு

நாளை மின் பயனீட்டாளர்கள் கூட்டம்

DIN

ஈரோடு மின் பகிர்மான வட்ட  பயனீட்டாளர்களுக்கான மாதாந்திர பராமரிப்புக் கூட்டம்  பெருந்துறையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இக்கூட்டம்,  பெருந்துறை,  ஈரோடு சாலை,  வெங்கமேட்டில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில்  காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்கிறார். மின் பயனீட்டாளர்கள் தங்களது குறைகளை எழுத்துப் பூர்வமாக வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT