ஈரோடு

அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

DIN

ஈரோடு அருகே நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயகலா தலைமை வகித்தார். தொடர்ந்து, பள்ளி வழிபாட்டுக் கூடத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து ஆசிரியர்கள் பேசினர். ஆசிரியர்களின் செலவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்கறி சாதம் மதிய உணவாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 18 ஆசிரியர்கள்,  250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT