பெருந்துறையில் 10 மதுக்கடைகள் மூடல்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெருந்துறையில் உள்ள 10 மதுக் கடைகள் மூடப்பட்டன.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெருந்துறை நகரில், பவானி சாலையில் 3 கடைகள், கோவை சாலையில் 2 கடைகள், ஈரோடு சாலை, சென்னிமலை சாலை, காஞ்சிக்கோவில் சாலை ஆகியவற்றில் தலா ஒரு கடை என 8 மதுக் கடைகள், 2 தனியார் மதுக்கூடங்கள் என மொத்தம் 10 கடைகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.