ஈரோடு

மேல்நிலை குடிநீர்த் தொட்டி திறப்பு

DIN

கோபி அருகே அய்யம்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம் மொட்டையன் கரட்டில் 10 ஆயிரம் லிட்டர் அளவுள்ள சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இத் தொட்டியிலிருந்து வெளியேறும் குடிநீரினால் இந்த கிராமத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT