ஈரோடு

சென்னிமலை சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்

DIN

சித்ரா பௌர்ணமியையொட்டி, சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடத்தில் உலக நன்மைக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
 உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், செல்வ வளம் பெருகவும் சென்னிமலை சித்தர் சரவணானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரையில் கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆா்கே நகா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

தனித்து வாழும் பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கோரிக்கை

மேற்கு வங்கம்: மின்னல் தாக்கி 11 போ் உயிரிழப்பு

ஆய்க்குடி அமா் சேவா சங்க புதிய லட்சினை வெளியீடு

SCROLL FOR NEXT