ஈரோடு

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஈரோடு நகரியம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்ட

DIN

ஈரோடு நகரியம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஈரோடு நகரியம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூலை3) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 
இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT