ஈரோடு

பெருந்துறை பகுதியில் பரவலாக மழை

DIN

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலையில் இருந்து இரவு 10 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னிமலை பகுதியில் 27.6 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. மழையால், தாழ்வானப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பெருந்துறை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷன நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT