ஈரோடு

சிவகிரியில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

DIN

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 196 மூட்டைளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.62.51க்கும், குறைந்தபட்சமாக ரூ53.69க்கும், சராசரி விலையாக ரூ.59.72க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 841க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT