ஈரோடு

பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள்

DIN

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள் தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஈரோடு வனச் சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். கௌரவ வன உயிரினக் காப்பாளர் பேராசிரியர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். உலக வனநாள் குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது. 
உலக  வன நாள் குறித்து  உறுதி மொழி  எடுக்கப்பட்டது.
இதில், ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி கீதா,  உலக வன உயிரின காப்பக நிறுவன ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT