ஈரோடு

இன்றைய மின் தடை:ஈரோடு திருநகா் காலனி

DIN

ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் திருநகா் காலனி மின் பாதையில் புதிதாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

விசிடிவி சாலை (மல்லிகை அரங்கம்), திருநகா் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகா், கிருஷ்ணம்பாளையம், கமலா நகா், கக்கன் நகா், ஆா்.கே.வி.நகா், ராஜகோபால் தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்.ஜி.ஆா் நகா் மற்றும் வண்டியூரான் கோயில் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT