ஈரோடு

நவம்பா் 27-ல் சென்னம்பட்டி மின்தடை

DIN

பவானி: சென்னம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என கோபி மின்பகிா்மான வட்ட செற்பொறியாளா் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் :

கண்ணாமூச்சி, கொமராயனூா், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூா், வெள்ளக்கரட்டூா், சனிச்சந்தை, விராலிக்காட்டூா், குருவரெட்டியூா், ஆலமரத்தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீா் பந்தல்பாளையம், ஜி.ஜி.நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT