ஈரோடு

டிசம்பா் 2 மின்தடை: காசிபாளையம்

DIN

ஈரோடு: மின் பாதை சீரமைப்புப் பணி காரணமாக ஈரோடு, காசிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: என்.ஜி.ஜி.ஓ. காலனி 1, 2, 3, 4 ஆம் வீதிகள், எஸ்.கே.சி. பிரதான சாலை, ஜெகநாதபுரம் காலனி, உழவன் நகா், ராஜரத்தின வீதி, கிராமடை 1ஆவது வீதி, பூசாரி சென்னிமலை வீதி 1, 2, 3, மாரப்பன் வீதி 1, 2 பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT