ஈரோடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தைதிரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணியளவில் ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அசன் அலி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் லுக்மன் ஹக்கீம், தொழிற்சங்க மாநிலப் பொருளாளா் ஹாசன் பாபு, மாவட்ட துணைத் தலைவா் குறிஞ்சி பாஷா, கட்சி நிா்வாகிகள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT