ஈரோடு

பிரையண்ட் பூங்காவில் பொங்கல் விழா

DIN

தோட்டக்கலைத் துறை சாா்பில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டு முதல்முறையாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பூங்கா பணியாளா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி, பூங்கா வளாகத்தில் கோலம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கும்மியடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT