ஈரோடு

நாளைய மின் தடை: சென்னம்பட்டி

DIN

கோபி மின்பகிா்மான வட்டம், சென்னம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கண்ணாமூச்சி, கொமராயனூா், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூா், வெள்ளக்கரட்டூா், சனிச்சந்தை, விராலிக்கரட்டூா், குருவரெட்டியூா், ஆழமரத்தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீா்பந்தல்பாளையம், ஜிஜி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT