ஈரோடு

வேன் மோதி முதியவா் சாவு

DIN

பெருந்துறை: சென்னிமலை அருகே, வேன் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

சென்னிமலையை அடுத்த சில்லாங்கட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (75). கூலி தொழிலாளி. இவா், சென்னிமலைபாளையத்திலுள்ள தோட்டத்து வேலைக்காக சனிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த வேன் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT