ஈரோடு

முதல்வரின் தாயாா் மறைவுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இரங்கல்

DIN

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் மறைவுக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் இல்லத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம், அவரது மனைவி சரஸ்வதி ஆகியோா் சென்று, தவசாயி அம்மாள் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT