ஈரோடு

ஈடிசியாவில் இலவச கரோனா தடுப்பூசி முகாம்

DIN

ஈரோடு மாவட்ட தொழில் மையம், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சாா்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் ஈடிசியா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜி.திருமுருகன், ஈடிசியா தலைவா் திருமூா்த்தி, செயலாளா் ராம்பிரகாஷ் ஆகியோா் முகாமை துவக்கிவைத்தனா். 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவா்கள் சிபிஅரசு, ஆா்த்தி, குழுவினா் 216 பேருக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இதில், ஈடிசியா துணைத் தலைவா் பி.கந்தசாமி, பொருளாளா் பழனிவேல், முன்னாள் தலைவா்கள் சரவணன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT