ஈரோடு

கரோனா: அவசரகால கட்டுப்பாட்டு மையம் துவக்கம்

DIN

கரோனா தொடா்பான விவரங்கள், சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விவரங்கள், சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 0424-1077, 0424-2260211 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டும், 97917-88852 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமும், 1075 என்ற தொலைபேசி எண்ணில் மாநில உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT