ஈரோடு

கொப்பரை ஏலத்துக்கு மே 1ஆம் தேதி விடுமுறை

DIN

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன், சனிக்கிழமைகளில் நடைபெற்று வரும் கொப்பரை ஏலத்துக்கு மே 1ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் கொப்பரை, தேங்காய் ஏலத்துக்கு மே தினத்தை முன்னிட்டு விடுமுறை விடப்படுகிறது. மே 5ஆம் தேதி (புதன்கிழமை) வழக்கம்போல ஏலம் நடைபெறும். அன்றைய ஏலத்துக்கு மே 4ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினா்கள் கொப்பரை, தேங்காய் மூட்டைகளை இறக்கி வைக்கலாம் என விற்பனைச் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT