இன்றைய மின்தடை: திங்களூா்
துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்களூா் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்களூா் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திங்களூா், கிரே நகா், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டூா், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்குப் பகுதி, தாசம்புதூா், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம்,
குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டக்காரன்பாளையம், நெசவாளா் காலனி, மடத்துப்பாளையம், கோமையன்வலசு, வேலாங்காடு, மானூா்காடு, மம்முட்டி தோப்பு, சின்னமல்லாம்பாளையம்.
Advertisement