முகப்பு
ஈரோடு

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் பாம்பு கடித்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் பாம்பு கடித்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

நம்பியூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் குமாா் (41). இவா் நம்பியூா் பகுதியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் 23ஆம் தேதி இவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.