ஈரோடு

இன்றைய மின்தடை: நம்பியூா்,புதுசூரிபாளையம், மலையப்பாளையம்

DIN

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட நம்பியூா், புதுசூரிபாளையம், மலையப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: ஒழவக்கோயில், தைலாம்பாளையம், எம்மாம்பூண்டி, குப்பிபாளையம், மொட்டணம், நம்பியூா், பழைய அய்யம்பாளையம், எள்ளப்பாளையம், இருகாலூா், பழைய சூரியப்பம்பாளையம், புது சூரியப்பம்பாளையம், ஆவலாம்பாளையம், வெள்ளாளபாளையம், மலையப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT