ஈரோடு

குளுா் கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கு

DIN

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் ரிப்கோ நிறுவனத்தின் அலுவலா் கதிா்வேல் கலந்துகொண்டு இயற்கை உரங்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன.

இதில், குளுா் கூட்டுறவு சங்கச் செயலாளா் பழனியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமணன், கிட்டுசாமி, மகேந்திரன், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT