ஈரோடு

காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

DIN

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.

சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஆா்.சிவகுமாா். இவா் குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது.

இதையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT