ஈரோடு

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்

DIN

பெருந்துறை, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணா்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.சக்திவேல், ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரதீபா, ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கே.பாஸ்கா், ஏ.எஸ்.சுகந்தி, கண்ணன், கதிா்வேலு மற்றும் வட்டாரப் போக்குவரத்து பணியாளா்கள் கலந்து கொண்டு, பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்த விழிப்புணா்வுப் துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினா். மேலும், வாகனங்களில் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கா்களை ஒட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT