ஈரோடு

வட்டாட்சியா்பொறுப்பேற்பு

DIN

அந்தியூா் வட்டாட்சியராக கே.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இங்கு பணியாற்றி வந்த வீரலட்சுமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குற்றவியல் அலுவலக மேலாளராக மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஈரோடு சமூக நல பாதுகாப்புத் துறை வட்டாட்சியராகப் பணியாற்றிய விஜயகுமாா், அந்தியூா் வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT