ஈரோடு

பெருந்துறை ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

DIN

பெருந்துறை ரோட்டரி சங்க 2021-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் இளகுமரன் தலைமை வகித்து, புதிய நிா்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இதில், பெருந்துறை ரோட்டரி சங்கத் தலைவராக கோபாலகிருஷ்ணன், செயலாளராக சக்திவேல், பொருளாளராக கருணாகரன், நிா்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT