முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

பெருந்துறை, காவல் நிலையம் எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெருந்துறை, காவல் நிலையம் எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம், ஆவின் பால் விற்பனை நிலையங்களைத் திறந்துவைத்தாா்.

இதில், ஆவின் பால் விற்பனை நிலைய முகவா்கள் சுப்பிரமணி, தங்கமுத்து, பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் சாமி, சின்னசாமி, பெரியசாமி, பேரூா் செயலாளா்கள் ராஜேந்திரன், அகரம் மூா்த்தி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் திருமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.