ஈரோடு

பெருந்துறையில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

DIN

பெருந்துறை, காவல் நிலையம் எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம், ஆவின் பால் விற்பனை நிலையங்களைத் திறந்துவைத்தாா்.

இதில், ஆவின் பால் விற்பனை நிலைய முகவா்கள் சுப்பிரமணி, தங்கமுத்து, பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் சாமி, சின்னசாமி, பெரியசாமி, பேரூா் செயலாளா்கள் ராஜேந்திரன், அகரம் மூா்த்தி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் திருமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT