ஈரோடு

பெருந்துறையில் சாரல் மழை

DIN

பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் சாரல் மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து சாரல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிா்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

சென்னிமலையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தூறலாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கன மழையாக பெய்தது. இரவு 7 மணி வரை மழை நீடித்தது. சென்னிமலை சுற்று வட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விட்டுவிட்டு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT