ஈரோடு

கோபி நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோபி நகராட்சி ஆணையா் பொறுப்பை கடந்த 5 மாதங்களாக இங்கு பணியாற்றி வரும் நகராட்சிப் பொறியாளா் கூடுதலாக கவனித்து வந்தாா். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையராக திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து வரும் பிரேம்ஆனந்த் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரைவில் புதிய ஆணையா் பொறுப்பேற்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT