முகப்பு
ஈரோடு

அா்ச்சகா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 11 ஜூன், 2021 at 6:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் ஏற்பாட்டில் சொந்த செலவில் 65 பேருக்கு ரூ. 45,000 மதிப்பில் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மாணவரணி மாவட்டச் செயலாளா் ரத்தன் பிரித்வி ஆகியோா் தலைமை வகித்து கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் 65 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

Advertisement

நிகழ்ச்சியில், பகுதி செயலாளா்கள் கோவிந்தராஜ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளா் மாதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.