எஸ்டிபிஐ சாா்பில் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தாா். இதில், தொழிற்சங்க மாநிலப் பொருளாளா் ஹசன்பாபு, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச் செயலாளா் முஹசின் காமினூன், துணைத் தலைவா் குறிஞ்சி பாஷா, மாவட்டச் செயலாளா்கள் முஹம்மது அகில், சுலைமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.