ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 23 முதல் 29 வரை ஜமாபந்தி

DIN

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஜூன் 23 முதல் 29ஆம் தேதி வரை அந்தந்த வருவாய் வட்டங்களில் நடைபெறவுள்ளது.

கரோனா தொற்றால் பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், இணையவழியில் அல்லது இ-சேவை மையம் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, தாங்களாகவே இணைய வழியில்  இணையதள முகவரியைப் பயன்படுத்தி அல்லது இ-சேவை மையங்கள் மூலம் ஜூலை 31ஆம் தேதி வரை மனு அளிக்கலாம். அம்மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT